47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராசிபுரம் டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

ராசிபுரம் உள்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளராக எஸ்.ஈஸ்வரமூர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 4:49 am

தினமணி

ராசிபுரம் உள்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளராக எஸ்.ஈஸ்வரமூர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 ராசிபுரம் டிஎஸ்பி}ஆக இருந்த பி.ஈஸ்வரன் சேலம் குற்ற ஆவண காப்பக உதவி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அப்பொறுப்பில் இருந்து வந்த எஸ்.ஈஸ்வரமூர்த்தி ராசிபுரம் டிஎஸ்பி}யாக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் ராசிபுரம் டிஎஸ்பி}யாக அவர் பொறுப்பேற்றார். இவர் ஏற்கெனவே ராசிபுரம், பேளுக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் காவல் துறை ஆய்வாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.