சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

குமாரபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

குமாரபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, எஸ்எஸ்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.எஸ். மதிவாணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணைய உறுப்பினர்கள் பி. கிருஷ்ணகுமார், ஏ.வி. பாலுசாமி, மாநில தகவல் ஆணையர் எஸ்.டி. தமிழ்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.பாலமோகன் வரவேற்றார்.
தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர் ஆர். பிரதாப் குமார், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். விழாவில், எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் கே. ராமசாமி, முதல்வர் கே. காமராஜ் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.