போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ரயில்வே பள்ளிகளை தொடர்ந்து நடத்த உத்தரவு: ரயில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் வரவேற்பு

தமிழகம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்கும்படி, குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அகில இந்திய ரயில்

Updated On :30 ஜனவரி 2024, 6:38 pm IST

தமிழகம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்கும்படி, குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அகில இந்திய ரயில் பாதுகாப்புக் குழு உறுப்பினரான என்.கே.பி.ரவிக்குமார் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் மற்றும் கேரளத்தில் 9 ரயில்வே பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த ரயில்வே பள்ளிகளை இந்த கல்வி ஆண்டுடன் மூட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இயங்கும் ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட வேண்டும் என அகில இந்திய ரயில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் என்.கே.பி.ரவிக்குமார் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்கும்படி, குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்ட ஆணையம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ரவிக்குமார், ரயில்வே பள்ளிகளை தொடர்ந்து நல்ல முறையில் நடத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.