2-ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 7,615 போ் எழுதினா்
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை 7,615 போ் எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 923 போ் பங்கேற்கவில்லை.நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை 7,615 போ் எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 923 போ் பங்கேற்கவில்லை.









