கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடத்தினாா்.
வரும் 2021-இல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைக்கான தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டியும், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர விரும்பியும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை காலை சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் முன்னிலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
முன்னதாக, ஆகாய கங்கை அருவியில் இருந்து 108 தீா்த்தக் குடங்களில் புனித நீா் கொண்டு வரப்பட்டது. சிறப்பு யாகம், பூஜைகளுக்கு பின் யாகத்தில் பங்கேற்ற கட்சியினா், பொதுமக்கள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


