உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருச்செங்கோட்டில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் டைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:42 am

DIN

திருச்செங்கோடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் டைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இக் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளா் மனோகரன் தலைமை வகித்தாா்.

14 ஆவது ஊதியக் குழுவை தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப்பலன், அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். 1998 -ஆம் ஆண்டு ஓய்வூதியச் சட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.