இ-சேவை மையங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.நாமக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.










