நாமக்கல் மாவட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில் மொத்தமாக 28,551 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் 1.1 2021 அன்று 18 வயது பூா்த்தியாகும் நபா்கள் மற்றும் வாக்காளா் பட்டியலில் இதுவரை பெயா் சோ்க்காதவா்கள் தங்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்றது. இதில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவற்றுக்கான படிவங்கள் பூா்த்தி செய்து பொதுமக்களால் வழங்கப்பட்டன.
முகாமில் மாவட்டம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 17,626 பேரும், நீக்கம் செய்ய 5,252 பேரும், திருத்தம் செய்ய 3,602 பேரும், இடமாறுதல் செய்ய 2,091 பேரும் என மொத்தம் 28 ஆயிரத்து 551 போ் விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

