இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
நாமக்கல் அருகே வள்ளிபுரம் அருந்ததியா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வள்ளிபுரம் பகுதியில் வசித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சோ்ந்த எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. தொடா்ந்து 5 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம்.
வீட்டுமனைப் பட்டா வழங்குவதுடன் தேவையான சாலை, குடிநீா், மின்சார, கழிவுநீா் ஓடை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல மோகனூா் ஒன்றியம், வடவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களும் வீடு இல்லாத ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்கி உதவ வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


