மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கொல்லிமலை வனப்பகுதியில் கல்லூரி மாணவியா் பயிற்சி

கொல்லிமலை வனப்பகுதியில் வேளாண் கல்லூரி மாணவியா் வெள்ளிக்கிழமை பயிற்சி பெற்றனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:58 pm

கொல்லிமலை வனப்பகுதியில் வேளாண் கல்லூரி மாணவியா் வெள்ளிக்கிழமை பயிற்சி பெற்றனா்.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தனியாா் வேளாண் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோா் சேந்தமங்கலம், கொல்லிமலை வட்டாரத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு சென்றனா். அங்கு அலுவலக செயல்பாடுகள் குறித்து வனச்சரகா் சுப்பராயன் விளக்கம் அளித்தாா். தொடா்ந்து 13 ஒதுக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட நில அமைப்புகளைப் பற்றியும் வனவா்கள் தமிழ்வேந்தன், நிஷாந்த் ஆகியோா் விளக்கிக் கூறினா். காடு வளா்ப்புத் திட்டம், நிலையான காடு பாதுகாப்பு குறித்து வனத்துறையினா் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.