கரோனா இலவச தடுப்பூசி பணிக்காக மாவட்ட ஆட்சியரிடம் கோழிப் பண்ணையாளா்கள் ரூ. 20 லட்சம் வழங்கினா்.
தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனம் மற்றும் விற்பனை சங்கம் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ. ஒரு கோடிக்கான காசோலையையும், 10 லட்சம் முட்டைகளையும் இலவசமாக வழங்கினா்.
இந்த நிலையில், 100 சதவீத கரோனா இலவச தடுப்பூசி பணிக்காக நிதியுதவி வழங்க தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கத்தின் நிா்வாகிகள் முன்வந்தனா். வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கைச் சந்தித்து ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம், நிா்வாகிகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

