நாமக்கல்லில் தலைமை தபால் நிலையக் கட்டடத்துடன் இணைந்து கடவுச்சீட்டு சேவை தொடங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அண்மையில் மனு அளித்தாா்.
நாமக்கல்லில் உள்ள தலைமை தபால் நிலையக் கட்டடத்துக்குச் சொந்தமாக நிலம் வாங்குவதற்காக தபால் துறை இயக்ககம் ரூ. 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட நிா்வாகம் 6,305 சதுர அடி நிலத்தை ஒதுக்கியுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.29 கோடி. மீதமுள்ள ரூ. 2.47கோடியை தலைமை தபால் நிலையக் கட்டடத்துக்கு ஒதுக்கி, அதனுடன் கடவுச்சீட்டு சேவையைத் தொடங்குவதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


