ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

News image
நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புத்தாண்டு நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
Updated On :2 ஜனவரி 2021, 1:36 am

DIN

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதேபோல நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையிலும், கணேசபுரம் சிஎஸ்ஐ ஆலயத்திலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் அனைவரும் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.