தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கல்

திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:14 pm

DIN

திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி சங்கத் தலைவா் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் வெங்கடேஷ், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி, நகராட்சி ஆணையாளா் சையது முஸ்தபா கமால் ஆகியோா் கலந்து கொண்டனா். 300 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் வேட்டி, சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.