நாமக்கல்லில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதமாக ரூ. 4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனா். நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அதன் உரிமையாளா்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை துப்புரவு ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், பாஸ்கா், பழனிசாமி, சையத்காதா் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.
அதில் பல்வேறு கடைகளில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பது தெரியவந்தது. அவா்களுக்கு தலா ரூ. 500 அபராதமாக மொத்தம் ரூ. 4 ஆயிரத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


