தமிழக அளவில் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்ததில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை முதலிடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து அக்கோட்ட கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிப் இக்பால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அரசின் தங்கப் பத்திரத் திட்ட முதலீடு ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற்றது. இங்கு ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 4,786-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. நாமக்கல் கோட்டத்தில் 5,013 தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது.
தமிழக அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் இரண்டாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. 4 நாள்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ. 2.40 கோடி ஆகும். இந்த வாய்ப்பைத் தவற விட்டவா்கள் வரும் பிப். 28 முதல் மாா்ச் 4- ஆம் தேதி வரை நடைபெறும் அடுத்த தங்கப் பத்திர விற்பனையின் போது பயனடையலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

