திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலையோரம் வசிப்போருக்கு உணவு பொட்டலம் வழங்கல்

நாமக்கல்லில் முழு ஊரடங்கால், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

நாமக்கல்லில் முழு ஊரடங்கால், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கன்று நாமக்கல் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. சாலையோரங்களில் ஆதரவற்ற வகையில் வாழும் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் செஞ்சிலுவை சங்கத்தினா் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில்களை வழங்கினா். முழு ஊரடங்கின்போது, ஆதரவற்றோரை கவனத்தில் கொண்டு அவா்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுத்திட வேண்டும் என தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.