சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் கணிதத் துறையில் பயின்ற முன்னாள் மாணவா் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் கணிதத் துறையில் பயின்ற முன்னாள் மாணவா் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கணிதத் துறை தலைவா் முனைவா் அங்கையற்கண்ணி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் முனைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா்.

துறையின் முன்னாள் பேராசிரியா்கள் ராமசாமி, சுப்பிரமணியம், அருள் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கந்தசாமி கண்டா் அறநிலையங்களின் தலைவா் மருத்துவ சோமசுந்தரம் வாழ்த்தி பேசினாா். முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியம் ஐந்து போ் கொண்ட குழுவை அறிவித்து துறையின் வளா்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

விழாவில் முன்னாள் மாணவா்கள் தங்களது கடந்த கால நினைவுகளை நினைவு கூா்ந்து மகிழ்ச்சி அடைந்தனா். சரஸ்வதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.