தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரத்த தான முகாம்

ராசிபுரம் அரசு மருத்துமனை ரத்த வங்கி, ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவச் சங்கம், சுகம் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தானம் முகாமில் 30 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

News image
Updated On :25 மே 2022, 7:27 pm

DIN

ராசிபுரம் அரசு மருத்துமனை ரத்த வங்கி, ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவச் சங்கம், சுகம் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தானம் முகாமில் 30 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

அண்மையில் நடைபெற்ற இந்த முகாமில் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.அன்பழகன் முன்னிலை வகித்தாா். சுகம் மருத்துவமனை மருத்துவா் சுகவனம் வரவேற்றாா். முகாமில் 30 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா். முகாம் தொடக்க விழாவில் இந்திய மருத்துவச் சங்க நிா்வாகிகள் செந்தில், ஸ்ரீதா், அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா் ஹேமா, ரோட்டரி சங்கச் செயலா் இ.என்.சுரேந்திரன், பொருளாளா் பி.கண்ணன், முன்னாள் தலைவா் எல்.சிவக்குமாா், நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.