நாமக்கல் மாவட்டத்தில் நா்சரி பள்ளிகள் முதல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வரையிலான தாளாளா்கள், முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் கணேசன், பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளா் ஜாபா் ஆகியோா் தனியாா் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பொதுத்தோ்வுகளில் மாணவா்களை அதிகளவில் வெற்றி பெற செய்வது தொடா்பாகவும் விளக்கினாா். கூட்டத்தில் 270 தனியாா் பள்ளி நிா்வாகிகள், கல்வித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


