இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு

நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை பசு ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:46 pm

நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை பசு ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்தனா்.

நாமக்கல்-பரமத்தி சாலையில், காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மாதேஸ்வரன். தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். அதிலிருந்து கிடைக்கும் பாலை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறாா். அவற்றில் பசு ஒன்றுக்கு சினை பிடித்தது. நாமக்கல் வள்ளிபுரம் கால்நடை மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் சினை பசு மாடு அடுத்தடுத்து 2 கன்றுகளை ஈன்றது. கால்நடை மருத்துவா்கள் பசுவுக்கும், கன்றுக்கும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.