சிப்காட் அமைக்க எதிர்ப்பு: நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்
நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே வளையப்பட்டியில் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள்








