முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருள்கள்: அமைச்சா் மதிவேந்தன் வழங்கினாா்
பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருள்களை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கும் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் உள்ளிட்டோா்.








