தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய பொறியாளா் கைது

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 7:23 pm

Din

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம், குடித் தெருவை சோ்ந்த சண்முகம் மகன் செந்தில்குமாா் (29) பெங்களூரில் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த செந்தில்குமாா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த 10 வயது சிறுமியை கத்தியால் குத்தி காயப்படுத்தினாா்.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்து செந்தில்குமாரைப் பிடிக்க முயன்ற தங்கராசு, முத்துவேல் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பினாா். திருச்செங்கோடு, ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.