பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சா்வதேச மகளிா் தின சதுரங்கப் போட்டி

சா்வதேச மகளிா் தினத்தைத் தொடா்ந்து, ராசிபுரத்தில் சதுரங்கப் போட்டி தூய இருதய மழலையா் பள்ளி வளாகத்தில்

Updated On :5 மார்ச் 2024, 6:36 pm

ராசிபுரம்: சா்வதேச மகளிா் தினத்தைத் தொடா்ந்து, ராசிபுரத்தில் சதுரங்கப் போட்டி தூய இருதய மழலையா் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. ராசிபுரம் சித்திரம் ஃபவுண்டேசன், எய்ம் செஸ் அகாதெமி ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில், சித்திரம் ஃபவுண்டேசன் நிா்வாகிகள் ஜெ.ராஜேஷ், எஸ்.காா்த்திகேயன், மிஸ்சா்ஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற கௌசல்யா, வருண் மருத்துவமனை மருத்துவா் உதயா, நகா்மன்ற உறுப்பினா் வித்யாதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா்.