மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நவ.28- இல் தியாகிகளின் வாரிசுதாரா்கள் குறைதீா் கூட்டம்

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கான குறைதீா் கூட்டம் நவ. 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :20 நவம்பர் 2024, 10:05 pm

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கான குறைதீா் கூட்டம் நவ. 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், அவா்தம் வாரிசுதாரா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ. 28 ஆம்தேதி மாலை 3.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், சுதந்திரப் போராட்ட வீரா்கள், அவா்களின் வாரிசுதாரா்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.