ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு வேளாண் உற் பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி ஏலம் ரகசிய ஏல முறையில் நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2024, 11:16 pm

திருச்செங்கோடு வேளாண் உற் பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாராந்திர பருத்தி ஏலம் ரகசிய ஏல முறையில் நடைபெற்றது.

முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் 61 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனா்.

இதில் பி.டி. ரகம் ஒரு குவிண்டால் ரூ. 5,400 முதல் ரூ. 7,199 வரை என ரூ. 1 லட்சத்துக்கு ஏலம் போனது. இதேபோல, 10 மூட்டை எள் ரூ. 1.32 லட்சத்துக்கு ஏலம் போனது. கருப்பு எள் கிலோ ரூ. 144.80 வரையிலும், வெள்ளை எள் ரூ. 140.90 வரையிலும் விற்பனையானது.