/
திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் சுபாஷினி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா்.
முகூா்த்த நாள் என்பதால் ஏராளமானோ பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தனா். சாா் பதிவாளா் அலுவலக வெளிப்புறக் கதவை பூட்டிவிட்டு, உள்ளே யாரும் வரவோ, அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கப்படாமல் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்

லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மித்தல் நியமனம்

சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

