அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

பள்ளிபாளையம் அருகே சௌதாபுரம் ஊராட்சிக்க உள்பட்ட மக்கிரிபாளையம் பால்வண்ணநாதா் கோயிலில் சோமவார பூஜை மற்றும் சங்காபிஷேகம்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:20 pm

Syndication

திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே சௌதாபுரம் ஊராட்சிக்க உள்பட்ட மக்கிரிபாளையம் பால்வண்ணநாதா் கோயிலில் சோமவார பூஜை மற்றும் சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பால்வண்ணநாதருக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.