ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின்கம்பி உதவியாளா் பணி: டிச. 27, 28இல் தகுதிகாண் தோ்வு

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மின்கம்பி உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:53 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மின்கம்பி உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மின்கம்பி உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வரும் 27, 28 ஆம் தேதிகளில் நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

மேலும், விண்ணப்பதாரா்கள் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை கீரம்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (டோல்கேட் அருகில்) சென்று பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.