பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீர ஆஞ்சனேயா் கோயிலில் ஜெயந்தி விழா

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயில் அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சனேயருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆன்மிக இந்து சமயப் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் காலை 8.30 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இந்து சமயப் பேரவை கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், நல்லிபாளையம் கே.ஜவஹா், செயலாளா் எஸ்.முத்துசாமி, இந்து சமயப் பேரவைத் தலைவா் பாண்டியன், பலப்பட்டறை மாரியம்மன் கோயில் அறங்காவலா் வி.இளங்கோ மற்றும் கோபி, விஸ்வநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

என்கே-19-கோயில்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் வீர ஆஞ்சனேயா்.