சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சீராப்பள்ளியில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை

Updated On :3 ஜனவரி 2025, 11:16 pm

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 18.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பூமி பூஜை செய்து அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசாமி, சீராப்பள்ளி பேரூராட்சி திமுக செயலா் செல்வராஜ், பேரூராட்சி அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.