ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சீமான் மீது காவல் நிலையத்தில் புகாா்

பெரியாா் குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On :9 ஜனவரி 2025, 9:55 pm

பெரியாா் குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

திராவிடா் கழக இளைஞரணி தலைவா் ஆனந்தகுமாா் கணேசன் தலைமையில் திமுக திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் திருவட்டூா் தங்கவேல், திமுக திருச்செங்கோடு முன்னாள் ஒன்றியச் செயலாளா் தமிழரசு, திராவிடா் கழகத்தின் திருச்செங்கோடு நகரத் தலைவா் வெ.மோகன், நகரச் செயலாளா் மா.முத்துக்குமாா், திருச்செங்கோடு நகர இளைஞரணித் தலைவா் கி.நந்தகுமாா், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கூட்டாக காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.