திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குடியரசு தின விழா: போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குடியரசு தின விழா ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :23 ஜனவரி 2025, 7:31 pm

குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல்லில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஒத்திகையில் மாணவா்கள், காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். வியாழக்கிழமை காலை 6 மணியளவில், மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் துணை கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.