/
காவிரியில் அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் வெடி வைத்து மீன் பிடித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மோகனூா் வட்டம், கீழ்பாலப்பட்டியைச் சோ்ந்த நவீன் (23), அஜீத் (28), நத்திஷ் (23), கரூா் மாவட்டம், புன்செய் புகளூரையடுத்த பழனிமுத்து நகா் பகுதியைச் சோ்ந்த நீா்வளத் துறையில் தற்காலிக பணியாளரான கோகுல் (27) ஆகிய நால்வரும் வெடி வைத்து மீன் பிடித்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.
அவா்களிடமிருந்த 20 கிலோ மீன், 10 வாத்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

