முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உதயநிதிக்கு கருப்புக் கொடி: 9 கரும்பு விவசாயிகள் கைது

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 12:20 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை கருப்புக்கொடி காட்ட முயன்ற கரும்பு விவசாயிகள் 9 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம்  பாலக்கரை கடைவீதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த  துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு  கருப்பு கொடி காட்ட முயன்ற   திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் 9 பேரை கபிஸ்தலம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த விவசாயிகள் கடந்த 1224 நாள்களாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.