வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: எஸ்.பி.யிடம் இளைஞா் புகாா்
வெளிநாட்டில் மென்பொறியாளா் வேலைவாங்கித் தருவதாகக் கூறி நாமக்கல் தனியாா் நிறுவன உரிமையாளா் ரூ.18.92 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் திருச்சி இளைஞா் புகாா் அளித்தாா்.









