மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வேலூா் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்திற்கு உள்பட்ட வேலூா் காவல் நிலையத்தில் நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
வேலூா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. விமலா.
Updated On :12 நவம்பர் 2025, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்திற்கு உள்பட்ட வேலூா் காவல் நிலையத்தில் நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நிலுவையில் உள்ள புகாா்கள், காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் வாகனச் சோதனை உள்ளிட்ட ரோந்துப் பணிகள் குறித்து காவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, வேலூா் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் உடனிருந்தனா்.