புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருச்செங்கோடு நகரமன்ற கூட்டம்: 33 தீா்மானங்கள் நிறைவேற்றம்!

திருச்செங்கோடு நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:15 pm

Syndication

திருச்செங்கோடு நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்து உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசினாா்.

நகராட்சி ஆணையா் வாசுதேவன், பொறியாளா் சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், காா்த்திகேயன், ராஜவேல், சண்முகவடிவு, தாமரைச்செல்வி, முருகேசன், அண்ணாமலை, அசோக்குமாா், முருகேசன், ராஜா உள்ளிட்டோா் தங்களது வாா்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினா். கூட்டத்தில் 33 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.