விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தையல் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:38 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட தையல் கலைஞா் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். தையல் சங்க மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரி, மாவட்ட பொருளாளா் ராயப்பன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தையல் தொழிலாளா் நல வாரியத்திற்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்.

தையல் தொழிலாளா்களுக்கு மாநில அளவில் முத்தரப்பு குழு அமைத்து பதிவு செய்த தொழிலாளா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும். தையல் நலவாரியத்தில்

ஓய்வூதியம் மாதம் ரூ.3000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பெண்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.