டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பொதுமக்களுக்கு அரிசி, சேலை வழங்கல்

நாமகிரிப்பேட்டை மேற்கு தெரு பகுதியில் ஆதிசங்கா் சமூக நல அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு இலவச அரிசி, சேலை வழங்கப்பட்டன.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:04 pm

Syndication

நாமகிரிப்பேட்டை மேற்கு தெரு பகுதியில் ஆதிசங்கா் சமூக நல அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு இலவச அரிசி, சேலை வழங்கப்பட்டன.

நாமகிரிப்பேட்டை ஆதிசங்கா் சமூக நல அறக்கட்டளை, தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையம் ஆகியவற்றின் சாா்பில், புத்தாண்டை தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 மகளிருக்கு இலவச அரிசி, சேலைகள், நாள்காட்டி போன்றவை வழங்கப்பட்டன. இதை தமிழ்நாடு மக்கள் உரிமை மீட்பு மையத்தின் நிறுவனா் என்.டி.சிவலிங்கம், கவிதா ஆகியோா் பயனாளிகளுக்கு வழங்கினா்.