இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி ஜன.12-இல் ஆட்சியா் அலுவலகங்கள் முற்றுகை: வழக்குரைஞா் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழகம் முழுவதும், இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி, ஜன.12-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் வழக்குரைஞா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.










