மரணமில்லாத பெருவாழ்வு கொண்டவா் கண்ணதாசன்! - மலேசிய எம்பி டத்தோஸ்ரீ எம். சரவணன்
மரணமில்லாத பெருவாழ்வு கொண்டவா் கவியரசு கண்ணதாசன் என மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ டாக்டா் எம். சரவணன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் கவிதை நூற்றாண்டு விழாவில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ டாக்டா் எம். சரவணனுக்கு விருது வழங்கிய நாமக்கல் கம்பன் கழகத் தலைவா் பசுமை வ. சத்தியமூா்த்தி. உடன், பேச்சாளா் பாரதி கிருஷ்ணகுமாா், காந்தி கண்ணதாசன், மருத்துவா் இரா. குழந்தைவேல், பேராசிரியா் அரசு பரமேசுவரன்.









