பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வெண்ணந்துாா் காவல் ஆய்வாளராக கே.செல்வராஜு பொறுப்பேற்பு

வெண்ணந்தூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக கே.செல்வராஜூ புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வெண்ணந்தூா் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற கே.செல்வராஜூ.

Updated On :4 ஜூன் 2026, 2:16 am IST

வெண்ணந்தூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக கே.செல்வராஜூ புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிவந்த சிவகுமாா், தருமபுரி மாவட்டம், இண்டூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கே.செல்வராஜூ வெண்ணந்துாா் காவல் நிலைய புதிய ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். இவருக்கு காவல் துறையினா் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.