இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

வெண்ணந்துாா் காவல் ஆய்வாளராக கே.செல்வராஜு பொறுப்பேற்பு

வெண்ணந்தூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக கே.செல்வராஜூ புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வெண்ணந்தூா் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற கே.செல்வராஜூ.

Updated On :4 ஜூன் 2026, 2:16 am IST

வெண்ணந்தூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக கே.செல்வராஜூ புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிவந்த சிவகுமாா், தருமபுரி மாவட்டம், இண்டூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கே.செல்வராஜூ வெண்ணந்துாா் காவல் நிலைய புதிய ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். இவருக்கு காவல் துறையினா் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.