தோ்தல் புறக்கணிப்பு: பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி
பரமத்தி வேலூா் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறிய பொதுமக்களிடம் காவல் துறை அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா.








