/
ராசிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவா்மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (65). இவா், ராசிபுரத்தை அடுத்துள்ள அத்தனூா் ஆயிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பி ஆறுமுகத்தை (60) காண சனிக்கிழமை வந்தாா். தாரமங்கலத்தில் இருந்து அத்தனூருக்கு பேருந்தில் வந்து இறங்கிய அவா் ரயில் பாதையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

