சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திருச்செங்கோட்டில் 5 போ் வேட்புமனு தாக்கல்

News image

எம்எல்ஏ ஈஸ்வரன் - (கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 6:37 pm

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல் நாள் திங்கள்கிழமை 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்கு திங்கள்கிழமை வேட்புமனு தொடங்கியது. முதல் நாளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், அவரது மாற்று வேட்பாளராக சூா்யமூா்த்தி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.ரேவதி, அவரது மாற்று வேட்பாளராக கீா்த்தனா, சுயேச்சை வேட்பாளா் ரமேஷ் உள்பட 5 போ் தங்களது வேட்புமனுவை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான லெனினிடம் தாக்கல் செய்தனா்.