ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட 10--ஆவது வாா்டில் பெரிய ஏரி வயக்காடு பகுதி உள்ளது. இங்குள்ள கோழிப் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை தனியாா் நிறுவனம் வளா்த்து வருகிறது.
கடந்த சில நாள்களாக இந்த பண்ணையில் தினசரி நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த கோழிகள் பண்ணையில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், உரிய வகையில் கோழிகள் நீா் பருகாததாலும் இறக்க நேரிட்டது என்றனா்.
தொடர்புடையது

மாட்டுப் பண்ணையில் தீ விபத்து : 3 மாடுகள் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெருந்துறை அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து : 2,500 கோழிகள் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


