மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 85.06 அடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நொடிக்கு 4,299 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 47.18 டி.எம்.சி.யாக இருந்தது.
காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு பகுதிகளில் லேசான மழை பெய்ததால், செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 3,547 கனஅடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 4,299 கன அடியாக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.