மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

காபி வாரியம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்

ஏற்காடு காக்கம்பாடி கிராம ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஏற்காடு காபி வாரியம் சார்பில் தூய்மை இந்திய விழிப்புணர்வு முகாம்  மற்றும் பேரணி  அண்மையில் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 3:54 am

ஏற்காடு காக்கம்பாடி கிராம ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஏற்காடு காபி வாரியம் சார்பில் தூய்மை இந்திய விழிப்புணர்வு முகாம்  மற்றும் பேரணி  அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏற்காடு காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர்  ஸ்ரீதேவி தலைமை வகித்தார். காக்கம்பாடி ஊராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடல் தூய்மை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  பள்ளிக் குழந்தைகள் விழிப்புணர்வு பதாகைகளை  ஏந்தி பேரணியாகச் சென்றனர். நிகழ்ச்சியில் காபி வாரிய ஊழியர்கள் தாகீர் உசைன்,  ஸ்ரீதர், திவ்ய பிரியா, ஜானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.